பருவ மழையை முன்னிட்டு தூய்மையாகும் வாலாங்குளம்

கோவை மாவட்டம், உக்கடம் பகுதியில் அமைந்துள்ளது வாலாங்குளம். மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இக்குளம் பல்வேறு ஆக்கிரமிப்பினாலும், பிளாஸ்டிக் கழிவுகளினாலும் சுகாதாரமற்று காணப்படுகிறது.



தற்போது, வடகிழக்கு பருவமழை காலம் வருவதையொட்டி தன்னார்வலர் தொண்டு அமைப்பான சிறுதுளி அமைப்பினர் வாலாங்குளத்தினை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கழிவுகள் அனைத்தும் தூர்வாரப்படுவதன் மூலம் குளத்தின் ஆழம் மற்றும் அகலம் அதிகரித்து மழைநீர் சேமிக்கப்படும் என அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...