புத்தாண்டை முன்னிட்டு புரூக்பீல்ட்ஸ் வணிகவளாகத்தில் 50 சதவிகிதம் தள்ளுபடி விற்பனை


புத்தாண்டை முன்னிட்டு புரூக்பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் நுகர்வோர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு சிறப்புச் சலுகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புரூக்பீல்ட்ஸ் வளாகத்தில் உள்ள எந்த கடையிலும் வணிகம் மேற்கொண்டாலும் 50 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.



இச்சலுகை, ஆடைகள், அலங்காரப் பொருட்கள், காலணிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் என லைப்ஸ்டைல், மார்க்ஸ் & ஸ்பென்சர், வெஸ்ட்சைடு, பேன்டலூன்ஸ், ஸ்பார், ரிலையன்ஸ் ட்ரென்ட்ஸ், ஹோம்சென்டர், ரிலையன்ஸ் புட்பிரின்ட், வெல்கேர், ப்ராபெல் ஃபிட்னெஸ், பன்சிட்டி, ஹைடிசைன், லீவிஸ், லீ, பேசிஸ், குலோபல் டெசி, வ்ராங்லர் உள்ளிட்ட கடைகளில் 5000 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வாங்கும் அனைத்துப் பொட்களுக்கும் இந்த 50 சதவிகித தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.

இச்சலுகைகள் வரும் ஜனவரி 6ம் தேதி முதல் ஜனவரி 8ம் தேதி வரை என மூன்று நாட்களுக்கு வழங்கப்படும்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...