புத்தாண்டை முன்னிட்டு புரூக்பீல்ட்ஸ் வணிகவளாகத்தில் 50 சதவிகிதம் தள்ளுபடி விற்பனை


புத்தாண்டை முன்னிட்டு புரூக்பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் நுகர்வோர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு சிறப்புச் சலுகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புரூக்பீல்ட்ஸ் வளாகத்தில் உள்ள எந்த கடையிலும் வணிகம் மேற்கொண்டாலும் 50 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.



இச்சலுகை, ஆடைகள், அலங்காரப் பொருட்கள், காலணிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் என லைப்ஸ்டைல், மார்க்ஸ் & ஸ்பென்சர், வெஸ்ட்சைடு, பேன்டலூன்ஸ், ஸ்பார், ரிலையன்ஸ் ட்ரென்ட்ஸ், ஹோம்சென்டர், ரிலையன்ஸ் புட்பிரின்ட், வெல்கேர், ப்ராபெல் ஃபிட்னெஸ், பன்சிட்டி, ஹைடிசைன், லீவிஸ், லீ, பேசிஸ், குலோபல் டெசி, வ்ராங்லர் உள்ளிட்ட கடைகளில் 5000 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வாங்கும் அனைத்துப் பொட்களுக்கும் இந்த 50 சதவிகித தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.

இச்சலுகைகள் வரும் ஜனவரி 6ம் தேதி முதல் ஜனவரி 8ம் தேதி வரை என மூன்று நாட்களுக்கு வழங்கப்படும்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...