கோவை விமான நிலையத்தில் தீப்பிடித்து எரிந்த கார்..!

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாடகை கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் விமான நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.


கோவை: கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாடகை கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



தீ விபத்து ஏற்பட்டவுடன், அப்பகுதியில் இருந்த டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.



தொடர்ந்து, விமான நிலைய வளாகத்தில் இருந்த தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஊழியர்களின் உதவியுடன் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது.



இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும், விமான நிலைய நுழைவாயில் பகுதியில் சில நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.



தீ விபத்து ஏற்பட்டதன் காரணம் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

Burglar Finds No Gold or Cash, Ransacks House and Leaves a ‘Sorry’ Behind

A burglar who broke into a locked house in Coimbatore’s Ramanathapuram area expecting to find cash and jewellery reporte...

GKNM Hospital Launches Coimbatore's First Healthcare AI Centre of Excellence

Coimbatore’s GKNM Hospital has launched a Centre of Excellence in Healthcare AI in association with IISc Bengaluru and T...

Coimbatore Power Cut Tomorrow (19.09.2026): 13 Areas to Be Affected

Coimbatore will face a power cut tomorrow, September 19, 2026, from 9 am to 4 pm due to monthly maintenance work at the...

Coimbatore Corporation Commissioner Inspects Small Bridge in P.K. Puthur

Coimbatore Corporation Commissioner Katta Ravi Teja, along with Deputy Mayor R Vetriselvan, inspected a small bridge bui...

Air India Express to Launch Twice-Daily Coimbatore-Bengaluru Flights from October 25; Coimbatore NXT Push pays off

Air India Express will introduce twice-daily Coimbatore-Bengaluru flights starting in phases from October 25, becoming f...

Vacant Plot Owners Get 15 Days to Clean Up or Pay Penalty: Coimbatore Corporation

The Coimbatore Corporation has urged vacant plot owners to remove garbage, waste and overgrown bushes and keep their pre...