அவினாசிலிங்கம் மனையியல் மகளிர் பல்கலை சார்பில் சர்வோதய தின விழா கொண்டாட்டம்


கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அவினாசிலிங்கம் மனையியல் மகளிர் பல்கலைக் கழகத்தில் இன்று சர்வோதய தின விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

இதில், அவினாசிலிங்கம் மனையியல் மகளிர் பல்கலைக் கழகத்தின் வேந்தர் ப.ரா.கிருஷ்ணகுமார் தலைமையேற்று உரையாற்றினார்.

 

தொடர்ந்து அப்பல்கலைக் கழக உயர்கல்வி நிறுவனத்தின் துணை வேந்தர் முனைவர் பிரேமாவதி விஜயன், சர்வோதய தின தீண்டாமை உறுதிமொழியை எடுத்துரைத்தார்.

பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியிள் ஓய்வுபெற்ற பேராசிரியர் முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.



இந்நிகழ்வில், பொருளாதாரத்துறை பேராசிரியர் அன்னபூர்ணி, பிரெஞ்சுத்துறை தலைவர் ஜி.ஜீவரத்னம் உள்ளிட்ட ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மாணவியர்கள், தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...