பெண்கள் மற்றும் மனித உரிமைகள் குறித்து பாரதியார் பல்கலையில் சர்வதேச கருத்தரங்கம்


பாரதியார் பல்கலைக்கழக மகளிரியல் துறையின் சார்பாக பல்கலைக்கழக மாணியக்குழு நிதியுதவியுடன் “பெண்கள் மற்றும் மனித உரிமைகள் - ஒரு சர்வதேச முன்னோக்கு” என்ற சர்வதேச கருத்தரங்கமானது பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. 



இக்கருத்தரங்கில் அமெரிக்க ஒரேகான் மாநில பல்கலைக்கழகத்தை சார்ந்த பேராசிரியர் முனைவர். சூசன் எம் சாவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் அவர் தனது உறையில் தற்போதும் உலகம் முழுவதும் உள்ள பெண்கள் தங்களது உரிமைகளைப் பெற தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கிய அழகப்பா பல்கலைக்கழக சமூகபணியின் துறைத்தலைவர் முனைவர். கே.ஆர்.முருகன், அரசியல் சாசனத்தின் பிரிவு 14 மற்றும் 15 ஆகியவற்றின் சிறப்புகளை எடுத்துறைத்தார். 

இந்நிகழ்ச்சியில் அவிநாசிலிங்கம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் மகளிரியல் மைய இயக்குநர் மினி மெத்திவ்,  பாரதியார் பல்கலைக்கழக மகளிரியல் துறை இயக்குநனர் முனைவர்.ஜெனிட்டா ரோசலின் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...