கோவை மாநகராட்சியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 3471 விளம்பர பதாகைகள் அகற்றம்- மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தகவல்

கோவை மாநகராட்சியில் கடந்த 2016 அக்டோபர் மாதம் முதல் 4.02.2017 வரை 5 மண்டலங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள 3471 விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டுள்ளது என கோவை மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தெரிவிக்கையில், "கோவை மாநகராட்சியில் 2016 அக்டோபர் மாதம் முதல் 2017 பிப்ரவரி 4 ம் தேதி வரை அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கிழக்கு மண்டலத்தில் 431 விளம்பர பதாகைகளும், மேற்கு மண்டலத்தில் 1496 விளம்பர பதாகைகளும், வடக்கு மண்டலத்தில் 528 விளம்பர பதாகைகளும், தெற்கு மண்டலத்தில் 28 விளம்பர பதாகைகளும் மற்றும் மத்திய மண்டலத்தில் 988 விளம்பர பதாகைகளும் ஆகமொத்தம் 3471 விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டுள்ளது.

அதாவது 2016 அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள 5 மண்டலங்களில் மொத்த 1791 விளம்பரப் பதாகைகளும், ஜனவரி 2017-ல் 5 மண்டலங்களில் மொத்த 577 விளம்பரப் பதாகைகளும், 01.02.2017 முதல் 4.02.2017 வரை அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள 5 மண்டலங்களில் 203 விளம்பர பதாகைகளும் என மொத்தம் இதுவரை 3471 விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டுள்ளது." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தெரிவித்துள்ளார்.

Newsletter

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...