குமரகுரு கல்லூரியில் 'யுகம் 2017' மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி

கோவை, சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் "யுகம் 2017" தேசிய அளவிலான டெக்னோ கலை நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இன்று கல்லூரி மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி மற்றும் குறும்படங்கள், திரைப்படம் திரையிடல்  போன்றவை கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. 



இந் நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு வாழ்வில் முன்னேற்றம் மாற்றும் தன்னம்பிக்கை குறித்து  பல்வேறு வகையில் சொற்பொழிவு மற்றும் குறும்படம் திரையிடப்பட்டது. இதில், சிறந்த பேச்சாளர்களான அண்ணாதுரை, மூர்த்தி, சேகர் மற்றும் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு  மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஆற்றலை ஊக்குவித்தனர். பின்னர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விகளுக்கு  பதில் அளித்தனர். 



Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...