பழங்குடியினர் பள்ளிகளில் நியமனம் செய்ய ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு

11.02.2017 வரும் சனிக்கிழமை அன்று தகுதி வாய்ந்த முதுகலை/ இளங்கலை/ இடைநிலை பழங்குடியினர் இன ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக பழங்குடியினர் பள்ளிகளில் நியமனம் செய்ய ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு நடைபெறவுள்ளது. இதில் திருப்பூர், கோயமுத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின இனத்தை சேர்ந்த தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறார்கள். 

மேலும், தேர்வினில் கலந்து கொள்ள வரும் விண்ணப்பதாரர்கள் கோவை அவினாசி சாலையில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரியில் காலை 8:00 மணிக்கு வர வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விண்ணப்பதாரர்கள் (D.T.Ed/B.Ed/M.Ed)  சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், குடுப்ப அட்டை, ஆசிரியர் தகுதி தேர்வு பெற்றிருப்பின் அதன் சான்றிதழ், இதர பள்ளிகளில் பணியாற்றிருப்பின் முன் அனுபவச் சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பக பதிவு அட்டை போன்றவையின் அசல் சான்றிதழ்கள் மற்றும் இரண்டு நகல்களுடன் வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...