வால்பாறை எஸ்டேட் பகுதியில் யானைகள் வீட்டை சேதப்படுத்தியதால் 2 பேருக்கு லேசான காயம்

வால்பாறையில் சமீபகாலமாக யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்கள் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் கூட பல இடங்களில் முகாமிட்டு தொழிலாளர்கள் குடியிருப்பு மற்றும் ரேசன் கடைகள் ஆகியவற்றை சேதப்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

 

இதேபோல் நேற்று இரவு வால்பாறையை அடுத்துள்ள புதுத்தோட்டம் பகுதியில் கள அதிகாரி பார்த்திபன் என்பரவது வீட்டை சேதப்படுத்தியது. வீட்டின் கதவு ஜன்னல்களை உடைத்தது. இதனால் அச்சமடைந்த கள அதிகாரி பார்த்திபன் மற்றும் அவரது மனைவி மற்றும் மகன் வீட்டின் பின்புறமாக வெளியேற முயற்சி செய்தனர். இதில் கள அதிகாரி பார்த்திபனின் மனைவி மற்றும் அவரது மகனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் ஸ்டேன்மோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.





Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...