லிசியு பள்ளி முதல்வருக்கு சமூக அக்கரைக்கான லயோலா விருது

லிசியு பள்ளி முதல்வர் பிலிப்ஸ் பொத்தேக்கன்-க்கு சமூக அக்கரைக்கான லயோலா விருது 2017 வழங்கப்பட்டது. இந்த விருது அவருக்கு கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதினை லயோலா கல்லூரியின் முதல்வர் ஆரோக்கிசாமி, சென்னையில் நடைபெற்ற விழாவில் கடந்த 15ம் தேதியன்று வழங்கினார்.



இவ்விருதைப் பெற்ற பிலிப்ஸ், சுற்றுச்சூழலுக்கான லயோலா விருதினை 2016 ஆம் ஆண்டு பெற்றார். மேலும் சிறந்த ஆசிரியர்க்கான தமிழ்நாடு அரசு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதையும் இவர் பெற்றுள்ளார்.

பிலிப்ஸ் பொத்தேக்கன் லயோலா விருதினை பெற்றமைக்காக பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...