பசுமை தேசம் சார்பில் பள்ளிக் குந்தைகளுக்கு காய்கறி தோட்டப் பயிற்சி

பசுமை தேசம் மற்றும் ராபர்ட் பாஸ் இணைந்து வரதையைங்கார்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு இயற்கை காய்கறிகள், கீரைகளின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.



இதைத்தொடர்ந்து, அச்சிறுவர், சிறுமியர்களுக்கு காய்கறி தோட்டங்கள் அமைப்பது குறித்தான பயிற்சியும், பள்ளியில் தற்போது சிறிய காய்கறித் தோட்டமும் அமைக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டதுடன் களப்பணியிலும் ஈடுபட்டனர். இதில், குழந்தைகளுக்கு சிறிய பெட்டியில் வெந்தையக்கீரை உள்ளிட்ட கீரை வகைகளை வளர்ப்பது குறித்து செய்முறை பயிற்சி வழங்கப்பட்டது.





Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...