அரசு விடுதி மாணவர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி

கோவை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், பத்தாம் வகுப்பு மாணவர்கள் 214, 12ஆம் வகுப்பு மாணவர்கள் 186 மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் 630 என மொத்தம் 1030 மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

கோவை ரேஸ்கோர்ஸ் அருகில் உள்ள நிர்மலா பெண்கள் கல்லூரி வளாக கூட்ட அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரியங்கா முன்னிலை வகித்தார்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜோதிமணி மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும சிறுபான்மையினர் நல அலுவலர் ப.சுரேஷ் ஆகியோர்களால் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான விளக்க கண்காட்சி நடத்தப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...