தாராபுரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் ஆலோசனை கூட்டம் - முப்பெரும் விழா குறித்து ஆலோசனை!

தாராபுரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் நடைபெற உள்ள முப்பெரும் விழா தொடர்பாக திருப்பூர் புறநகர் மாவட்ட நகர கழகத்தின் சார்பில் கட்சி அலுவலகத்தில், புறநகர் மாவட்டச் செயலாளர் காமராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: தாராபுரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணியின் சார்பில் ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது.



இந்த முப்பெரும் விழா தொடர்பாக திருப்பூர் புறநகர் மாவட்ட நகர கழகத்தின் சார்பில் கட்சி அலுவலகத்தில், புறநகர் மாவட்டச் செயலாளர் காமராஜ் தலைமையில், நகர செயலாளர் கே.எஸ்.கே.கே.ஜவகர் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் கழகத்தின் சார்பில் வருகிற 24ஆம் தேதி நடைபெற உள்ள முப்பெரும் விழா மற்றும் மாநாட்டிற்கு திருப்பூர் புறநகர் மாவட்டத்திலிருந்து சுமார் 3000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் அழைத்து செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...