தாராபுரத்தில் ஸ்ரீ ராம ஜெயந்தி விழா கோலாகலம்

தாராபுரத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் ஸ்ரீராமனின் பிறந்த நாளான ஸ்ரீ ராம ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் 504 கலச பூஜையை பாஜக ஓபிசி அணியின் மாநில துணைத் தலைவர் ஆற்றல் அசோக்குமார் துவக்கி வைத்தார்.



திருப்பூர்: தாராபுரத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் ஸ்ரீராமனின் பிறந்த நாளான ஸ்ரீ ராம ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் ஸ்ரீராமனின் பிறந்த நாளான ஸ்ரீ ராம ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பாஜக ஓபிசி அணியின் மாநில துணைத்தலைவர் ஆற்றல் அசோக்குமார் தலைமை வைத்து கலச பூஜையையும், யாக பூஜையையும் துவக்கி வைத்தார்.



இதில் 504 புனித நீர் பூஜையில் வைக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், புனித நீர் கலசத்திற்கு சிறப்பு பூஜைகளை செய்து சீதா-ராமர், ஸ்ரீ லட்சுமணர் ஆகியோரது உற்சவமூர்த்தி சிலைகளுக்கு முன் கலச தீர்த்தங்களை ஊற்றி அபிஷேகம் செய்தனர். மேலும் 1008 மூலிகைகளை கொண்டு அக்னி ஹோமம் நடத்தப்பட்டது.

Newsletter

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...