வால்பாறையில் வரும் 19-ம் தேதி மக்கள் குறைதீர்ப்பு முகாம்!

வால்பாறையில் வருகிற 19 ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் குறை தீர்ப்பு முகாம், வால்பாறையில் நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக வால்பாறை வட்டாட்சியரிடம், பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.



வால்பாறை: முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை, வட்டாட்சியரிடம் பொதுமக்கள் அளித்தனர்.

அதற்கு முகாமிற்கு முன்னதாக வால்பாறை வட்டசியர் அலுவலகத்தில் பொது மக்களிடம் இருந்து மனுக்கள் வாங்க இரண்டு நாள் வட்டாசியர் அலுவலகத்தில் முகாம் நடைபெற்றது.



இதில் அனைத்து எஸ்டேட் பகுதிகளில் இருந்து பொது மக்கள் வந்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் முதியோர் ஓய்வு ஊதியம், மாற்று திறனாளிகள் ஒய்வு ஊதியம், வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று சுமார் 60 மனுக்கள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டன.

வருகிறது 19 ம் தேதி பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று வட்டாசியர் ஜோதி வசு தெரிவித்தார்.

Newsletter

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...