உடுமலையில் அமமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமுமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. அமமுக துணைப்பொதுச்செயலாளர் உடுமலை சண்முகவேலு நீர்மோர்ப்பந்தலை திறந்துவைத்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமை அலுவலகத்தில் உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சியை அமமுக துணை பொதுச்செயலாளர் , முன்னாள் அமைச்சருமான உடுமலை சண்முகவேலு தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில், அமமுகவின்நகரச் செயலாளர் பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர் குருவாயூரப்பன், மாவட்ட மாணவரணி செயலாளர் பிரேம்குமார் ,நகரத் துணைச் செயலாளர் பனியன் துறை, குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் சிவானந்தம்,

அமமுக நிர்வாகிகள் ராஜ்குமார், ஷாஜகான், யுவராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் இந்து ராணி, மகளிர் அணி நகர செயலாளர், புவனேஸ்வரி உள்ளிட்டோர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...