உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா - அன்னதானம் வழங்கிய கலாசு தொழிலாளர்கள்!

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், அனைத்து கலாசு தொழிலாளர் சங்கம் சார்பில் அன்னதானம் மற்றும் நீர் மோர் ஆகியவை கோவிலுக்கு வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.


திருப்பூர்: உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, அனைத்து கலாசு தொழிலாளர் சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே புகழ்பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா இன்று மாலை நடைபெற உள்ளது.



இந்த நிலையில் உடுமலை தினசரி சந்தை அனைத்து கலாசு தொழிலாளர் சங்கம் சார்பில் தேர் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த வேலாயுதம், சரவணன், அப்பாஸ் ,மணிகண்டன், திமுக தொழிற்சங்கம் ரகுவரன், சண்முகம், செந்தில்குமார் ,காமராஜ், ஐ.என்.டி.சி தொழிற்சங்கம் கணேஷ், சீனிவாசன், வடிவேல், சங்கர் ரவி, பிஎம்எஸ் தொழிற்சங்கம் கணபதி, கார்த்திகேயன், காளியப்பன், பிரபு குமார், எம் எல் எப் தொழிற்சங்கம் தங்கபாண்டி, செல்வராஜ், சரண்ராஜ், நாகராஜ் உட்பட கலாசு தொழிற்சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...