தாராபுரத்தில் திமுக சார்பில் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி - அமைச்சர் சாமிநாதன் பங்கேற்பு!

தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 17வது வார்டு பகுதியில் திமுக சார்பில், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், அனைத்து சமூகத்தினரும் கலந்து கொள்ளும் மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் வகையில் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


திருப்பூர்: தாராபுரத்தில் திமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள 17 வது வார்டு பகுதியில் திமுக சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியானது, ரமலான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து சமூகத்தினரும் கலந்து கொள்ளும் மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் வகையில் நடைபெற்றது.



இதில் தமிழ்நாடு திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பத்மநாபன், திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம், நகர் மன்ற தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன், அவைத்தலைவர் கதிரவன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் மற்றும் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...