உடுமலையில் பட்டப்பகலில் செல்போன் திருட்டு - வீடியோ வைரல்

உடுமலை சீனிவாசா வீதியில் பேங்க் ஆப் இந்தியா வங்கி எதிர்புறம் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்திற்குள் சென்ற மர்மநபர் ஒருவர் செல்போன் திருட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது.



திருப்பூர்: உடுமலையில் பட்டப்பகலில் செல்போன் திருடும் வீடியோ வைரலாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சீனிவாசா வீதியில் பேங்க் ஆப் இந்தியா வங்கி எதிர்புறம் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்திற்குள் சென்ற மர்மநபர் ஒருவர் செல்போன் திருட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது.



அந்த வீடியோவில் தெரியும் நபரை யாரேனும் பார்த்தால் உடனே காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலையில் கடந்த சில நாட்களாகவே திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள காரணத்தால், வெளியூர் செல்லும் நபர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து விட்டு செல்லவும், கண்காணிப்பு கேமராக்கள் முறையாக அமைக்கப்பட வேண்டும் என காவல்துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...