பொள்ளாச்சியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரில் அமைக்கப்பட்டுள்ள கோடைக்கால தாகம் தணிக்கும் நீர் மோர் பந்தலை திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் டாக்டர் மகேந்திரன் திறந்து வைத்தார்.



கோவை: பொள்ளாச்சி அரசு மருத்துவமனை எதிரில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.



தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் ஸ்டாலினின் உத்தரவுக்கிணங்க பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரில் அமைக்கப்பட்டுள்ள கோடைக்கால தாகம் தணிக்கும் நீர் மோர் பந்தலை திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் டாக்டர் மகேந்திரன் திறந்து வைத்தார்.



இந்நிகழ்வில் கோவை தெற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் கே.வி.சுப்பிரமணியன், பொருளாளர் ஜெயபிரகாஷ், தலைமைச் செயற்குழு உறுப்பினர் முத்து, பொதுக்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, ஜெயக்குமார், நகரக் கழகச் செயலாளர் நவநீதகிருஷ்ணன், சேர்மன் சியாமளா நவநீதகிருஷ்ணன், துணை சேர்மன் கௌதமன், நகரக் கழக துணை செயலாளர்கள் தர்மராஜ், பாத்திமா அக்பர் MC, மாவட்ட பிரதிநிதி நாகராஜ் MC, மற்றும் வட்டக் கழக செயலாளர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...