தாராபுரத்தில் வைக்கோல் தீப்பிடித்து எரிந்து நாசம்

தாராபுரம் எல்.ஜி.ஜி.எஸ். காலனியை சேர்ந்த விவசாயி ஒருவர் கால்நடைகளுக்கு வைக்கோல் வாங்கி அடுக்கி வைத்திருந்தார். அந்த வைக்கோல் மதியம் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததில் ரு.10ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் எரிந்து நாசமானது.


திருப்பூர்: தாராபுரத்தில் தொழுவத்தில் வைத்திருந்த வைக்கோல் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் எல்.ஜி.ஜி.எஸ். காலனியை சேர்ந்த விவசாயி ஒருவர் கால்நடைகளுக்கு வைக்கோல் வாங்கி அடுக்கி வைத்திருந்தார். இந்த நிலையில் அந்த வைக்கோல் மதியம் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. உடனே அருகிலிருந்தவர்கள் தண்ணீர் கொண்டு வந்து வைக்கோல் மீது ஊற்றி அணைக்க முயன்றனர். அதற்குள் வைக்கோல் முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது. இவற்றின் மதிப்பு ரூ.10 ஆயிரமாகும்.

அதேபோன்று சவுடேஸ்வரமன் கோவில் அருகே அமராவதி ஆற்றை ஒட்டி உள்ள முட்புதர்களில் தீப்பற்றிக் கொண்டது. உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீயணைப்பு நிலைய வாகனம் வேறு இடத்துக்கு சென்றதால் நகராட்சி குடிநீர் லாரியில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி தீயை அணைத்தனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...