ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு என்றால் அதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் - கோவையில் நடிகர் பிரபு பேச்சு!


மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த நிலையில், இத்திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு என்ற போது அரசு அதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நடிகர் பிரபு கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் நடிகர் பிரபு  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய  அரசு கூறிவருகிறது. அப்படி பாதிப்பு இல்லை என்ற நிலையில் அறிவியல் ஆய்வாளர்களை வைத்து அவர்களுக்கு திட்டம் குறித்து முழுமையாக விளக்கமளிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு என்ற நிலை இருப்பின் அதை அரசு கவனத்திற்க்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நடிகர்கள் ஆதரவு தருவோம்.

நடிகை பாவனா தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவை வெளியில் வந்து சொன்னது வரவேற்கத்தக்கது. தொடர்ந்து பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்து வருகிறது. மக்கள் தான் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு ஆண்மகன் தான் பெண்களுக்கு பாதுகாப்பு. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...