ராஜீவ்காந்தி நினைவு தினம் - கோவையில் காங்கிரஸ் கட்சியினர் மலர் அஞ்சலி!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 32வது நினைவு நாளையொட்டி கோவையில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி 5வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜீவி நவீன்குமார் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.


கோவை: முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவுநாளையொட்டி, கோவை மாநகராட்சி ஐந்தாவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜீவி நவீன் குமார் தலைமையில் விளாங்குறிச்சியில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.



அப்போது, தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சரவணம்பட்டி ரகுராமன், விளவை கோபால், முருகேசன், சுந்தரசாமி, கலைச்செல்வன், விவேகானந்தன், முருகானந்தம் மருதாச்சலம், வெங்கடேஷ் மணி, ரங்கசாமி, பாலு மணிக்குமார், முரளி கிருஷ்ணன், சுரேஷ் பொன்னுச்சாமி, துரைசாமி பட்டிலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இதேபோல், முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி, கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.



கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாமன்ற உறுப்பினர் ஜீவி நவீன் குமார் முன்னிலை வகித்தார். கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி எம் சி மனோகரன் ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அருண்குமார் புருஷோத்தமன் சுரேஷ்குமார் வேலவன் பாலாஜி இந்து ராஜ் மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சூரஜ் ரங்கசாமி அருள் அந்தோணி, மணி குமார் கோகுல் அப்பாஸ் ராஜேஷ் கிருஷ்ணராஜ் சரவணகுமார் சௌந்தர் பிரகாஷ் வெங்கடேஷ் முரளி கிருஷ்ணன் நிசாரூதீன் சீனிவாசன் முருகானந்தம் விவேகானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...