உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு தெருக்கூத்து!

கோவை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் , மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் CSW அறக்கட்டளை உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பிஷப் அப்பாசாமி ஆசிரியர் பயிற்சி கல்லூரி மற்றும் I love Kovai உக்கடத்தில் தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது.



கோவை: கோவை மாவட்டத்தில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது.



உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடந்த மே 31 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவையில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் CSW அறக்கட்டளை உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.



தொடர்ந்து விழிப்புணர்வு தெருக்கூத்து நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.



இதன் அடிப்படையில், பிஷப் அப்பாசாமி ஆசிரியர் பயிற்சி கல்லூரி மற்றும் I love Kovai உக்கடத்தில் தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதி சிவா, DDHS துணை இயக்குநர் நேர்முக உதவியாளர் T.V. குமார், புகையிலை கட்டுப்பாட்டு மைய மாவட்ட ஆலோசகர் மரு. M. சரண்யாதேவி, சமூகப் பணியாளர் K.முரளி கிருஷ்ணன், உளவியலாளர் M. தௌபிக் முன்னிலையில் மற்றும் CSW சார்பாக பாசில் குழுவினர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...