நீலகிரி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஜிம்கானா, நீர் தேக்கத்திலிருந்து குடிநீர் விநியோகம்

தமிழ்நாட்டில் சென்ற ஆண்டு பருவமழை பெய்யாததால் பல்வேறு மாவட்டங்களில் பெரும் வறட்சி நிலவி வருகிறது. இதன் ஒருபகுதியாக நீலகிரி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் வறட்சி காரணமாக இப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் குன்னூரில் 43.6 அடி கொள்ளவு கொண்ட ரேலியா அணையில் தற்போது 31.7 அடி தண்ணீர் உள்ளது. தற்போது குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளுக்கு ஜிம்கானா, நீர் தேக்கத்திலிருந்தும் கிரைசிஹில் பகுதியிலிருந்தும் குழாயிகளிலும், லாரிகள் மூலமாகவும் தற்போது தண்ணீர் விநியோகம் செய்து வருகிறது. ஆகையால் குன்னூரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட வாய்ப்புகள் இல்லை என்றும் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...