கோவையில் புகையிலை விற்பனை குறித்து சுகாதாரத்துறை திடீர் சோதனை!

மலுமிச்சம்பட்டி, ஒத்தக்கால்மண்டபம் மற்றும் சீரபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் Dr.P. அருணா தலைமையில், கோவை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் புகையிலை விற்பனை குறித்து நடைபெற்ற திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் புகையிலை விற்பனை தொடர்பாக சுகாதார துறை சார்பில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் Dr.P. அருணா தலைமையில் பொது சுகாதாரத் துறையின் கோவை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மூலம் மலுமிச்சம்பட்டி, ஒத்தக் கால்மண்டபம், சீரபாளையம் பகுதியில் திடீர் சோதனை நடைபெற்றது. 

இதில் நேர்முக உதவியாளர் குமார் மாவட்ட ஆலோசகர் சரண்யாதேவி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிராஜன் சமூக பணியாளர் முரளி கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது, பொது இடங்களில் புகைபிடித்தவர்களுக்கும், பேக்கரி, கடை உரிமையாளர் ஆகியோருக்கு கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...