கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி செல்லும் மாணவர்கள் - இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் வரவேற்பு!

தமிழகம் முழுவதும் இன்று 6 முதல் 12 ஆம் வகுப்புக்கான பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இன்று மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர். கோவை மாவட்டம் வால்பாறையில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு திரும்பிய மாணவ, மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள் பூங்கொத்து மற்றும் இனிப்புகளையும் வழங்கி வரவேற்றனர்.



கோவை: கோடை விடுமுறை முடிந்து உற்சாகமாக பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். 

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வெயிலின் தாக்கத்தால் 6 முதல் 12 வகுப்பு வரை பனிரெண்டாம் தேதி பள்ளிகள் செயல்படும் என்ற தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி இன்று 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. 



மாணவ மாணவிகள் பள்ளிக்கு வருகை தந்தனர். 

அதேபோல் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 88 பள்ளிகள் உள்ளன. இதில் நடுநிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகள் 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. 



இன்று பள்ளிகளுக்கு குழந்தைகள் வருகை தந்த நிலையில் பள்ளியில் குழந்தைகளை வரவேற்கும் வண்ணமாக இனிப்புகள் வழங்கியும் பூங்கொத்து கொடுத்தும் குழந்தைகளை பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...