துடியலூரில் வெகு விமரிசையாக நடைபெற்ற மதுரை வீரன், பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழா!

துடியலூர் அடுத்த என்.ஜி.ஜி.ஓ.காலனி ஸ்ரீகணபதி நகரிலுள்ள மதுரை வீரன், பட்டத்தரசி அம்மன் மற்றும் ஆதிசேச நாகராஜர் கோவிலின் 8ம் ஆண்டுத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் அம்மன் அழைத்தலில் பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து நடனமாடி ஊர்வலமாக சென்றனர்.



கோவை: துடியலூரில் மதுரை வீரன், பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 

கோவை துடியலூரை அடுத்த என்.ஜி.ஜி.ஓ.காலனி, ஸ்ரீ கணபதி நகர் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் மற்றும் ஆதிசேச நாகராஜர் திருக்கோவில் உள்ளது.

இக்கோவிலின் 8ம் ஆண்டுத் திருவிழா கடந்த 30ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 



இதில் நேற்று இரவு அம்மன் அழைத்தல், விகேவி நகர் சுக்காளம்மன் கோவிலில் இருந்து ஸ்ரீ மதுரை வீரன் குதிரை வாகனத்திலும், சக்திக் கரகம் சாமி ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தது.



இந்த ஊர்வலத்தில் பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து நடனமாடி ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...