துடியலூரில் பாஜகவின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்!

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த அசோகபுரம் என்.ஜி.ஜி.ஓ காலனி சந்திப்பில் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய பாஜக சார்பில், மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மற்றும் பிரதமர் மோடியின் 9 ஆண்டு சாதனைகள் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.



கோவை: துடியலூரை அடுத்த அசோகபுரம் என்.ஜி.ஜி.ஓ.காலனி ஜங்சன் பகுதியில் நடைபெற்ற பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகள் எடுத்துரைக்கப்பட்டது. 



கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த அசோகபுரம் என்.ஜி.ஜி.ஓ.காலனி ஜங்சன் பகுதியில் பெரியநாயக்கன் பாளையம் கிழக்கு ஒன்றிய பாஜக சார்பில் சாதனை விளக்க பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.



இதில் கட்சியின் கிழக்கு மண்டல தலைவர் M.புவனேஸ்வரன் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் பிரச்சார பிரிவை சார்ந்த மாவட்ட பேச்சாளர்கள் முரளிதரன், மாநில செயலாளர் வேணுகோபால், மாவட்டத் தலைவர் விசாலாட்சி, மாவட்டத் துணைத் தலைவர் இளைய பாரதி, மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.மணி, மாவட்ட செயலாளர், பழையூர்பாலு, மாவட்டச் செயலாளர் துரைராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர்.



இதில் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், கிளை நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...