உடுமலை நகர பாஜக சார்பில் தெருமுனை பிரச்சாரம் துவக்கம்!

உடுமலை அடுத்த ஏரிப்பாளையம் பகுதியில் நகர பாஜக சார்பில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை பொது மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தெருமுனை பிரச்சாரமும், வீடு வீடாக நலத்திட்ட புத்தகங்கள் வழங்கும் பணிகள் தொடங்கியது.


திருப்பூர்: உடுமலை அடுத்த ஏரிப்பாளையம் பகுதியில் நகர பாஜக சார்பில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் தெருமுனை பிரச்சாரம் இன்று தொடங்கியது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட ஏரிப்பாளையம் பகுதியில் நகர பாஜக சார்பில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை பொது மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தெருமுனை பிரச்சாரமும், வீடு வீடாக நலத்திட்ட புத்தகங்கள் வழங்கும் பணிகள் தொடங்கியது.



பாஜக நகர தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பூத் தலைவர் சுகுமார், நகரத் துணை பொதுச் செயலாளர் சீனிவாசன், தம்பித்துரை மாவட்ட செயலாளர் கலா, மத்திய நலத்திட்டம் மாவட்ட செயலாளர் மகேஸ்வரி, சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கண்ணப்பன், வித்யா, நகர துணை பொது தலைவர் உமா குப்புசாமி, வர்த்தக அணி தலைவர் பொன் பெருமாள், பூத் கமிட்டி ராஜாராம், வெங்கடாசலம், மருத்துவர் அணி துணைத் தலைவர் உட்பட பல கலந்து கொண்டனர்.



ஏரிபாளையம் பகுதியில் தொடங்கிய இந்த தெருமுனை பிரச்சாரமானது, வி.ஜி.ராவ் நகர், ஸ்டேட் பேங்க் காலனி, வேலன் நகர், யு.எஸ்.எஸ் காலனி உட்பட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...