வால்பாறை சின்கோனா எஸ்டேட் பகுதியில் புதிய நிழற்குடைக்கு பூமி பூஜை!

வால்பாறை அருகேயுள்ள சின்கோனா எஸ்டேட் பகுதியில் புதிதாக கட்டப்படவுள்ள பேருந்து நிழற்குடைக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தரவள்ளி கலந்து கொண்டு பூமிபூஜையை துவக்கி வைத்தார்.


கோவை: வால்பாறை அடுத்த சின்கோனா எஸ்டேட்டில் புதிய பேருந்து நிழற்குடைக்கான பூமி பூஜையை நகர் மன்ற தலைவர் அழகு சுந்தரவள்ளி துவங்கி வைத்தார்.

வால்பாறை அருகே சின்கோனா எஸ்டேட் பகுதியில் புதிதாக கட்டப்படவுள்ள புதிய நிழற்குடைக்கு பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் வால்பாறை நகர் மன்ற தலைவர் அழகு சுந்தரவள்ளி கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில், வால்பாறை நகர செயலாளர் சுதாகர், நகராட்சி DPO ரவிச்சந்திரன், நகராட்சி உறுப்பினர் ராமகிருஷ்ணன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் C.செல்வம், மாவட்ட ஆலோசனை திட்ட குழு உறுப்பினர் உமா மகேஸ்வரி.

உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற மகேந்திரன் பாண்டியராஜன் மற்றும் நகராட்சி ஒப்பந்ததாரர் மற்றும் அப்பகுதி பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...