உடுமலை நகராட்சியில் புதிய ஆணையாளர் பதவியேற்பு!

உடுமலை நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த சத்தியநாதன், கொடைக்கானல் நகராட்சி ஆணையராக மாற்றப்பட்ட நிலையில், உடுமலை நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்ட பெர்பெற்றி டெரன்ஸ் லியோன், நேற்றைய தினம் பதவியேற்றுக் கொண்டார்.


திருப்பூர்: உடுமலை நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்ட பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் நேற்றைய தினம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

உடுமலை நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த சத்தியநாதன், கொடைக்கானல் நகராட்சி ஆணையராக பணி மாற்றம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து திருமங்கலம் நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் உடுமலை நகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், நேற்றைய தினம் அவர் நகராட்சி அலுவலகத்தில் ஆணையராக பதவி ஏற்றுக்கொண்டார். புதிதாக பதவியேற்ற ஆணையருக்கு நகரமன்ற தலைவர் மத்தீன், அதிகாரிகள், நகரமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...