உடுமலையில் அறநிலையத்துறை சார்பில் 6 ஜோடிகளுக்கு இலவச திருமணம் - அமைச்சர் கயல்விழி பங்கேற்பு!

திருப்பூர் மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உடுமலையில் உள்ள பிரசன்ன விநாயகர் கோவிலில் 6 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. 6 ஜோடிகளுக்கும் தலா 4 கிராம் தங்கம் மற்றும் திருமண சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன.


திருப்பூர்: உடுமலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆறு ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது.



உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் திருப்பூர் மாவட்ட அறநிலையத்துறைக்கு கீழ் உள்ள கோவில்கள் வாயிலாக, தேர்வு செய்யப்பட்ட ஆறு ஜோடிகளுக்கு, இலவச திருமணம், அமைச்சர் கயல்விழி முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், ஆறு ஜோடிகளுக்கும், தலா 4 கிராம் தங்கம், மணமகன், மணமகள் ஆடை, கட்டில், பீரோ, மெத்தை, பொருட்கள், பாத்திரங்கள் என திருமண சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

அறநிலையத்துறை இணை ஆணையர் குமர துரை, துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் செயல் அலுவலர்கள் வருவாய் துறையினர் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில், கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...