ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் - அமைச்சர் சு.முத்துச்சாமி பங்கேற்பு!

கோவை வரதராஜபுரத்தில் உள்ள தனியார் மஹாலில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார்.

கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று பெற்றது. இந்த கூட்டத்தில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், வீட்டு வசதி நகர் புறம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சருமான முத்துசாமி தலைமை வகித்தார்.

இந்த நிகழ்வில் நிர்வாகிகளுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். இதில், மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், முன்னாள் மத்திய அமைச்சர் மு.கண்ணப்பன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மேயர் கல்பனா, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம்.

முன்னாள் எம்எல்ஏக்கள் பா.அருண்குமார், ஆறுக்குட்டி, பனப்பட்டி தினகரன், கோவை செல்வராஜ், முன்னாள் மேயர் ராஜ்குமார் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...