நல்லாயன் துவக்க பள்ளியில் நடைபெற்ற மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்கள் பதவியேற்பு!

கோவை கோட்டைமேடு பகுதியிலுள்ள நல்லாயன் துவக்க பள்ளியில் கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்ற மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பதவியேற்பு விழா இன்று நடைபெற்ற நிலையில் மாணவர்கள் ஆசிரியர்கள் முன்னிலையில் பதவியேற்று கொண்டனர்.


கோவை: கோட்டைமேடு நல்லாயன் துவக்க பள்ளியில் மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

கோவை கோட்டைமேடு பகுதியிலுள்ள நல்லாயன் துவக்க பள்ளியில் கடந்த 17ஆம் தேதி மாணவர் தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 19ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி பள்ளியின் மாணவர் தலைவராக சஜ்ஜாத் முஜாஹித், துணை தலைவராக ஹிமாம் அஸ்லம், உணவு தலைவராக ஜெரோம் ரையான், விளையாட்டு தலைவராக இம்ரான், சுற்றுச்சூழல் தலைவராக முகமது பாரிஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் புனித மைக்கேல் அதிதூதர் பேராலய அதிபர் ஜார்ஜ் தனசேகர், மற்றும் நல்லாயன் துவக்கப்பள்ளி நிர்வாகி ஹென்றி டேனியல் ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர்.

இந்நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தாங்கள் ஏற்றுக்கொண்ட பொறுப்பினை செவ்வனே மேற்கொள்வோம் என சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்து பதவி ஏற்றுக் கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...