கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் கண்காட்சி - ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு!

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வேளாண் கண்காட்சி காட்சிப்படுத்தப்பட்டுள்ள விவசாயத்திற்கு தேவையான பொருட்கள், மருந்துகள், உரங்கள், ட்ரோன் மருந்து தெளிப்பான், பட்டுக்கூடு உள்ளிட்டவற்றை ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிட்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வேளாண் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் விவசாயத்திற்கு தேவையான பொருட்கள், மருந்துகள், உரங்கள், ட்ரோன் மருந்து தெளிப்பான், பட்டுக்கூடு, கூட்டுப்புழுக்களின் வளர்ச்சி நிலைகள், உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.



இதனை பொதுமக்கள் பலரும் பார்வையிட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்கு தேவையான உரங்களையும் வாங்கி செல்கின்றனர். இதில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்படுகிறது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...