குடிமங்கலம் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு மையத்தில் ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஆய்வு!

உடுமலை அடுத்த குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், அமைக்கப்பட்டுள்ள மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு மையத்தில் ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் மாவட்ட எஸ்.பி சுவாமிநாதன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.


திருப்பூர்: உடுமலை அடுத்த குடிமங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் உரிமை தொகை விண்ணப்ப பதிவு மையத்தில் ஆட்சியர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் உடனிருந்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...