கோவை பி.எஸ்‌.ஜி கல்லூரியில் போதைப்பொருள்‌ எதிர்ப்பு, விழிப்புணர்வு குறும்பட போட்டி!

கோவை பி.எஸ்‌.ஜி கல்லூரியில் நடைபெற்ற போதைப்பொருள்‌ எதிர்ப்பு, விழிப்புணர்வு குறும்பட போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த குறும்பட இயக்குனர்களுக்கு மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.


கோவை: கோவை பி.எஸ்‌.ஜி கல்லூரியில் நடைபெற்ற போதைப்பொருள்‌ எதிர்ப்பு, விழிப்புணர்வு குறும்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநகர காவல் ஆணையர் மற்றும் மாநகராட்சி ஆணையர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

கோவையில் உள்ள பி.எஸ்‌.ஜி. கலை அறிவியல்‌ கல்லூரியில்‌ போதைப்பொருள்‌ எதிப்பு மற்றும்‌ விழிப்புணர்வு குறும்பட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது விழாவில்‌ கோவை மாநகர காவல்‌ ஆணையர்‌ பாலகிருஷ்ணன்‌ மற்றும் மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ ஆகியோர் கலந்து கொண்டு, போட்டியில்‌ வெற்றிபெற்ற மாணவர்களுக்கு விருதுகள்‌ வழங்கி, பாராட்டு தெரிவித்தனர்‌.



இந்நிகழ்ச்சியில்‌ போதைப்பொருள்‌ எதிர்ப்பு மற்றும்‌ விழிப்புணர்வு குறும்பட போட்டிகளில்‌ ஒரு பக்கம்‌ உதடு ஒரு பக்கம்‌ நெருப்பு என்ற தலைப்பின்‌ குறும்படத்திற்காக திருச்சி, செயின்ட்‌ ஜோசப்‌ கல்லூரியின்‌ மாணவர்‌ குறும்பட இயக்குநர் யுஜேஸ்‌ முதல்‌ பரிசும், இரண்டாம்‌ பரிசு, இல்ல வேண்டாம்‌ என்ற தலைப்பிற்காக பி.எஸ்‌.ஜி. கலை அறிவியல்‌ கல்லூரி மாணவாகள்‌ குறும்பட இயக்குநர்‌ ௮ர்ஹான்‌, அ.'.ப்சர் ஆகியோருக்கும்‌, மூன்றாம்‌ பரிசு பி.எஸ்‌.ஜி. தொழில்நுட்ப கல்லூரி மாணவர்‌ குறும்பட இயக்குநர்‌ சர்வேஷ்‌ பொன்னுசாமி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில்‌ பி.எஸ்‌.ஜி.கல்லூரி செயலாளர்‌ மரு.டி. கண்ணையன்‌, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு பிரிவு ஆலோசகா மரு.சரண்யா, துறைத்தலைவா்‌/காட்சித்துறை ராதாகுருசாமி, துணை முதல்வர்கள்‌ மரு.ஜெயந்தி, மரு.௨மாராணி மற்றும்‌ 1000க்கும்‌ மேற்பட்ட மாணவ, மாணவிகள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...