குண்டத்து மாகாளியம்மன் கோவில் ஆடி குண்ட திருவிழா - ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன்!

கோவை குறிச்சியில் உள்ள குண்டத்து மாகாளியம்மன் கோவில் ஆடி மாத திருவிழாவையொட்டி, நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக வந்தனர். பின்னர் மாகாளியம்மன் கோவில் வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


கோவை: கோவை குண்டத்து மாகாளியம்மன் கோவில் ஆடி மாத திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கோவை குறிச்சி பகுதியில் உள்ள குண்டத்து மாகாளியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாத பூஜைகள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் ஆடி மாதத்தை முன்னிட்டு குண்டம் இறங்கும் திருவிழா முக்கிய நிகழ்வாக அமையும்.

அதன்படி இந்த ஆண்டும் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பொங்காளியம்மன் கோவிலில் இருந்து சக்தி கரகங்கள் புறப்பட்டு மாகாளியம்மன் கோவிலை வந்தடைந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலம் வந்தனர்.



பின்னர் மாகாளியம்மன் கோவில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதனை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...