உடுமலை அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹாக்கி விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்!

உடுமலை அடுத்த பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஹாக்கி விளையாட்டில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக சமூக ஆர்வலர் வாயிலாக 50,000 ரூபாய் மதிப்புள்ள ஹாக்கி விளையாட்டுக்கான ஹாக்கி ஸ்டிக், காலணி, கால் உரைகள், கோல் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: உடுமலை அடுத்த பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக ரூ.50,000 மதிப்பிலான ஹாக்கி விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஹாக்கி விளையாட்டில் ஆர்வம் கொண்ட மாணவர்கள் பல்வேறு வழிகளில் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சமூக ஆர்வலர் வாயிலாக 50,000 ரூபாய் மதிப்புள்ள ஹாக்கி விளையாட்டுக்கான ஹாக்கி ஸ்டிக், காலணி, கால் உரைகள், கோல் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தலைமையாசிரியர் கார்த்திகேயன் உபகரணங்களை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் செய்திருந்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...