மணிப்பூர் கலவரத்தை கண்டித்து உடுமலையில் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம்!

மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய பாஜக அரசை கண்டித்தும், உள்துறை அமைச்சர் பதவி விலகக் கோரியும், உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு மக்கள் விடுதலை முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: மணிப்பூர் கலவரத்தை கண்டித்து உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு மக்கள் விடுதலை முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு மக்கள் விடுதலை முன்னணி சார்பில் மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய பாஜக அரசை கண்டித்து உள்துறை அமைச்சர் பதவி விலகக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய அமைப்பாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ஈஸ்வரன், கேரள மாநில அமைப்பாளர் சிவன் குட்டி, மாநில ஒருங்கிணைப்பாளர் ராசு, உடுமலை ஒன்றிய செயலாளர் மணிகண்டன், தென்னை தொழிலாளர் முன்னணி பாலகிருஷ்ணன்.

விடுதலை மக்கள் முன்னேற்ற தெற்கு திருப்பூர் மாவட்ட சிறப்பு விருந்தினராக மாநில பொறுப்பாளர் விடுதலை மணி, நகர பொறுப்பாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர் தம்பி மகாலிங்கம், ஒன்றிய துணைச் செயலாளர் வி.சி.கே கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...