தாராபுரத்தில் ரூ.1.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ்!

தாராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் புதிதாக சாலை அமைத்தல் மற்றும் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தல் உள்ளிட்ட மக்கள் நலத்திட்ட பணிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.



திருப்பூர்: தாராபுரத்தில் 1.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மக்கள் நலத்திட்ட பணிகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அடிக்கல் நாட்டினார்.



திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், சுமார் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கவுண்டச்சி புதூர் ஊராட்சி, நல்லாம்பாளையம் ஊராட்சி, பொம்மநல்லூர் ஊராட்சி, உள்ளிட்ட தாராபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் புதிதாக சாலை அமைத்தல் மற்றும் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தல் உள்ளிட்ட மக்கள் நல திட்ட பணிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில், ஒன்றிய குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் சன்பாலு, ஆரோன் செல்வராஜ், கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்து தலைவர் செல்வி ரமேஷ், அரசு அதிகாரிகள் பானுப்பிரியா, குருநாதன், ரஞ்சித், ஜெயந்தி இசக்கிமுத்து, நாச்சி முத்து உள்ளிட்ட அரசு அதிகாரிகள், திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....