நடிகர் சத்யராஜின் தாயார் மரணம் - திரையுலகினர் இரங்கல்!

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வசித்து வந்த நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் (94) வயது மூப்பு காரணமாக இன்று மாலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வசித்து வந்த நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் வயது மூப்பு காரணமாக இன்று மாலை உயிரிழந்தார்.



நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 94. இவர் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வசித்து வந்த நிலையில் வயது மூப்பின் காரணமாக இன்று மாலை காலமானார்.

நாதாம்பாளுக்கு சத்யராஜ் என்ற மகனும், கல்பனா மற்றும் ரூபா சேனாதிபதி ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இச்செய்தியை அறிந்த ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்து விமானம் மூலம் நடிகர் சத்தியராஜ் கோவைக்கு வந்தார்.



இதனையடுத்து, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார். அவருடன் அவரது மகனும் நடிகருமான சிபிராஜ் வந்துள்ளார். இந்நிலையில், சத்யராஜின் தாயார் மறைவுக்கு பல்வேறு திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...