சேத்து-மா-வாய்க்கால் தூர்வாரும் பணியை துவக்கி வைத்த பொது சுகாதார குழு தலைவர்!

கோவை மாநகராட்சியில் சாலை பணிகள், குழாய் பதிக்கும் பணிகள், வாய்க்கால் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும், நிலையில் மத்திய மண்டலம் 80வது வார்டுக்கு உட்பட்ட சேத்து-மா-வாய்க்கால் தூர்வாரும் பணியை பொது சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன் துவக்கி வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சியின் 80வது வார்டில் உள்ள சேத்து-மா-வாய்க்கால் தூர்வாரும் பணியை பொது சுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன் துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சியில் பல்வேறு சாலை பணிகள், குழாய் பதிக்கும் பணிகள், வாய்க்கால் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டுக்குட்பட்ட சேத்து-மா-வாய்க்கால் தூர்வாரும் பணியினை பொது சுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் எம்.மனோகரன் MC , உதவி பொறியாளர் விமல் ராஜ், சுகாதார ஆய்வாளர் தனபால், பகுதி துணை செயலாளர்கள் பழக்கடை முத்து முருகன், என்.ஜெ.முருகேசன், வார்டு செயலாளர் நா.தங்கவேலன், மற்றும் கழக நிர்வாகிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....