மதுரையில் வரும் ஆகஸ்டு 20ஆம் தேதி அதிமுக மாநாடு - வால்பாறையில் மாநாட்டு வரவேற்பு ஸ்டிக்கர் ஒட்டிய அதிமுகவினர்!

வரும் 20ஆம் தேதி மதுரையில் அதிமுக மாநாடு நடைபெறவுள்ள நிலையில், வால்பாறையில் அதிமுக எம்.எல்.ஏ அமுல்கந்தசாமி தலைமையில் அதிமுகவினர், மாநாட்டு வரவேற்பு ஸ்டிக்கர்களை ஒட்டினர்.



கோவை: மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டை வரவேற்று வால்பாறையில் சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி தலைமையில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.



மதுரையில் வரும் ஆகஸ்டு 20 ஆம் தேதி அதிமுக மாநாடு நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு பொதுமக்களையும், தொண்டர்களையும் அழைப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் அதிமுக சார்பில் ஸ்டிக்கர்கள் மற்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.



அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் கட்சியினர் வால்பாறை பகுதியில் உள்ள ஆட்டோ கார் வேன் மற்றும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வண்ணம் விளம்பர ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.



இதில் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...