சுதந்திர தின விழாவை முன்னிட்டு பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சமத்துவ விருந்து!

நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சமத்துவ விருந்து நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற இந்த சமத்துவ விருந்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு அன்னதான உணவருந்தினர்.


கோவை: சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சமத்துவ விருந்து நடைபெற்றது.

நாட்டின் 77 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சமத்துவ விருந்து நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற இந்த சமத்துவ விருந்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு அன்னதான உணவருந்தினர்.



பின்னர் இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....