"ஆன்லைனில் 7 லட்சம் உறுப்பினர்கள் இணைத்துள்ளோம் தமிழகம் முழுவதும் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம்" என் தேசம் என் உரிமை கட்சி நிர்வாகிகள் பேட்டி.

என் தேசம் என் உரிமை கட்சியில் இதுவரை ஆன்லைனில் 7 லட்சம் உறுப்பினர்கள் இணைத்துள்ளதாகவும் உறுப்பினர்கள் தமிழகம் முழுவதும் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவர் என கோவை மாவட்ட நிர்வாகிகள் பேட்டி.

என் தேசம்  என் உரிமை கட்சி கோவை மாவட்ட நிர்வாகிகள் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது.இதில் பேசிய அக்கட்சியின் நிர்வாகிகள் கூறும்போது ஆர்.கே.நகர் இடைதேர்தலில் கட்சி சார்பில் வேட்பாளர் போட்டியிட போவதாகவும் இதற்கான வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருவதாக கூறினர்.

மக்களின் உரிமையை மீட்டெடுக்க உருவாக்கிய இயக்கம் கட்சியாக எழுச்சி பெற்றுள்ளதாக கூறினர். ஊழலற்ற தமிழகத்தை உருவாக்குவது, மது ஒழிப்பு, மதசார்பற்ற நாட்டை உருவாக்குவது என பல்வேறு பொது கொள்கைகள் உள்ளதாகவும் இதுவரை 10 க்கும் மேற்பட்டோர் விருப்ப விண்ணப்பம் அளித்துள்ளதாக தெரிவித்தவர்களை பொதுமக்கள் மத்தியில் கேட்கபடும் 10 கேள்விகளில் சிறப்பாக பதில் அளிப்பவர் தேர்ந்தெடுக்கபட்டு ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும்  என தெரிவித்தனர்.

மேலும் கட்சியில் ஆன்லைன் மூலம் இதுவரை 7 லட்சம் உறுப்பினர்கள் இனைத்துள்ளதாகவும் உறுப்பினர்கள் தமிழகம் முழுவதும் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவர் என தெரிவித்தவர்கள் கோவை மாவட்ட நிர்வாகிகள் தேர்வு வரும் 17 மற்றும் 18 தேதிகள் நடைபெறும் என தெரிவித்தனர்.

Newsletter

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...