அண்ணா பல்கலை. மண்டல் கூடைபந்து போட்டி - கற்பகம் கல்லூரி வெண்கல பதக்கம்

அண்ணா பல்கலைகழகங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் 14 கல்லூரிகள் பங்கேற்றன. இதில் கற்பகம் அணி வெண்கல பதக்கம் வென்றது.


கோவை: கோவையில் நடைபெற்ற கூடைபந்து போட்டியி்ல் மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

அண்ணா பல்கலைகழகங்களின் Zone 10 நடத்தும் ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது இப் போட்டியில் 14 கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள் பங்கு பெற்றனர் கற்பகம் கல்லூரி வெண்கல பதக்கம் வென்றார்கள்.



அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் Zone 10 மகளிருக்கான கையுந்து பந்து போட்டி P.A பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது, இந்த போட்டியில் 10 அணிகள் பங்கு பெற்றனர் போட்டிகளில் முடிவில் நமது கற்பகம் கல்லூரி மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்க வென்றது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...