தாராபுரம் அரசுக் கலைக்கல்லூரியில் ஓவியப் போட்டிகள் - வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்

100 சதவீதம் ஓட்டுப்பதிவை குறித்து நடைபெற்ற ஓவியப் போட்டியில் மாணவ மாணவிகள் விதவிதமான போஸ்டர் ஓவியங்களை தீட்டினர். இளங்கலை தமிழ் இலக்கியம் இரண்டாம் ஆண்டு மாணவி கோபிகா முதலிடம் பிடித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு 100% ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு போஸ்டர் ஓவியம் வரையும் போட்டி நடைபெற்றது.

அந்த வகையில் வரும் 2024 ஜனவரி ஒன்றாம் தேதி தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் கறுக்க முறை திருத்தப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 100% ஓட்டுப்பதிவு சிதறிக்கும் வகையில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 25 பள்ளிகளில் 25 கல்லூரிகளில் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது அந்த வகையில் தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த அக்டோபர் மாதம் மாணவ மாணவிகள் 100% ஓட்டுப்பதிவை குறித்தும் வகையில் போட்டி நடைபெற்றது இந்த மாணவ மாணவிகள் விதவிதமான போஸ்டர் ஓவியங்களை தீட்டினர்.

போட்டியில் இளங்கலை தமிழ் இலக்கியம் இரண்டாம் ஆண்டு மாணவி கோபிகா செல்வி முதல் இடமும் இளம் அறிவியல் வேதியியல் இரண்டாம் ஆண்டு மாணவர் குடியரசு இரண்டாம் இடமும் இளங்கலை தமிழ் இலக்கியம் இரண்டாம் ஆண்டு மாணவி குழலி மூன்றாம் இடமும் பிடித்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக 550 இரண்டாம் பரிசாக 300 3ஆம் பரிசாக 100-ம் வழங்கப்பட்டது தாராபுரம் தேர்தல் தாசில்தார் விஜயலட்சுமி மற்றும் கல்லூரி முதல்வர் பத்மாவதி ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...